பாகிஸ்தான் நாட்டிலுள்ள கராச்சி பகுதியில் ஹசரா எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் சிக்கி உள்ளது. இந்த விபத்தில் ரயிலின் பத்து பெட்டிகள் தடம் புரண்ட நிலையில் உயிரிலிருந்து அவர்களின் எண்ணிக்கை 22 என்று  அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த விபத்தில் உயர்ந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த  விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே வாரியம் விசாரணை மேற்கொண்ட நிலையில் விபத்து தொடர்பாக 6 அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து ரயில்வே வாரியம் உத்தரவிட்டது.