பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் ரோப் கார் சேவை இன்று ஒரு நாள் மட்டும் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பழனியில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருவதால் கோவிலுக்கு பக்தர்கள் சிரமமின்றி சென்று வருவதற்கு ரோப் கார் சேவைகள் செய்யப்பட்டுள்ளன. அதிகாலை 4 மணிக்கு தொடங்கும் ரோப் கார் சேவை இரவு பூஜை வரை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக ரோப் கார்ட் சேவை ஒரு நாள் மட்டும் இயங்காது என்று பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
பழனி செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. இன்று ஒரு நாள் மட்டும் இயங்காது….!!!
Related Posts
ஐயோ முடியல…! பாடாய்படுத்தும் மைக் சின்னம்…. செம டென்ஷனில் சீமான்…!!!
மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு ‘மைக்’ சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில் மைக் சின்னம் அவரை பாடாய்படுத்தி வருகிறது. கன்னியாகுமரியில் சீமான் பிரச்சாரம் மேற்கொண்டபோது மைக் சரியாக வேலை செய்யவில்லை. இதனால் சீமான் டென்ஷன் ஆகியுள்ளார். முன்னதாக சென்னையில் மைக் சின்னம்…
Read moreபாஜகவில் இணைந்த பிரபல தமிழ் நடிகை… நொடிக்கு நொடி திருப்பம்…!!!
மஹாராஷ்டிராவின் அமராவதி தொகுதி சுயேச்சை எம்.பி.யும் நடிகையுமான நவ்நீத் ராணா பாஜகவில் இணைந்துள்ளார். அவர் தனது ஜாதி சான்றிதழை மோசடியாக பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் பாஜகவில் இணைந்திருக்கும் நவ்நீத், மீண்டும் அமராவதி தொகுதியில் பாஜக சார்பாக…
Read more