நெல்லை மற்றும் சென்னை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை செப்டம்பர் 24ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த ரயில் 650 கிலோ மீட்டர் தூரத்தை 7 மணி நேரம் 50 நிமிடங்களில் கடந்து விடும். இந்த நெல்லை மற்றும் சென்னை வந்தே பாரத் ரயிலில் ஏழு சேர் கார் வகுப்பு பெட்டிகள் மற்றும் ஒரு எக்ஸிக்யூட்டிவ் பெட்டி என மொத்தம் எட்டு பெட்டிகள் உள்ளது. அதுமட்டுமல்லாமல் செல்போன் சார்ஜிங் வசதி, யூஎஸ்பி போர்ட், உணவு டிரே, பார்வையற்றவர்களின் வசதிக்காக ப்ரைலி அறிவிப்பு பலகை என பல வசதிகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை – சென்னை வந்தே பாரத் ரயிலில் இவ்வளவு வசதிகளா?…. ரயில்வே அறிவிப்பு….!!!
Related Posts
11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு… மறுதேர்வு தேதி அறிவிப்பு….!!!!
11 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியானது. இதில் 8,11,172 மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில் 7,39,539 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த நிலையில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூலை 2ம் தேதி முதல்…
Read more“பிரதமரின் தாரக மந்திரம்” பாஜக அதிக இடங்களில் வெற்றி பெறும்: தமிழிசை..!!
ஆந்திராவில் பாஜக வலுவான கூட்டணியை அமைத்துள்ளது. இதனால், ஆந்திரா, தமிழ்நாடு, ஒடிஷாவில் பாஜக அதிக இடங்களில் வெற்றிபெறும் என்று தமிழிசை நம்பிக்கை தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் பாஜகவிற்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை. அனைவருக்குமான திட்டம், அனைவருக்குமான வளர்ச்சிதான் பிரதமரின் தாரகமந்திரம் எனக் கூறிய அவர்,…
Read more