நிலவில் இறங்கிய சந்திரயான் நிலவின் புகைப்படங்களை இஸ்ரேவுக்கு சில நிமிடங்களில் அனுப்பியது. லேண்டர் பின் துருவத்தில் தரையிறங்கும் போது நிலவின் மேற்பரப்பு தெரிந்தது. இதனை தொடர்ந்து லேண்டர் பூஜ்ஜிய உயரத்தை அடைந்தபோது இந்த புகைப்படம் வெளியிடப்பட்டது.

இந்த புகைப்படங்கள் கிடைமட்ட வேகத்தில் இருந்து செங்குத்து வேகத்திற்கு மாறும்போது சந்திரனிலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் எடுக்கப்பட்டது. இஸ்ரோ தற்போது நிலவின் மேற்பரப்பு புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளது.