தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவர் பண்டாரு சத்திய நாராயண மூர்த்தி, நடிகை ரோஜா குறித்து மிக மோசமாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து பேசிய நடிகை ரோஜா, நான் நிர்வாண படத்தில் நடித்ததாக கூறி என்னை சிலர் சித்ரவதை செய்கின்றனர். என்னுடைய குணத்தை மதிப்பிட நீங்கள் யார்?, தெலுங்கு தேசம் கட்சி பெண்களை ஒரு விளையாட்டு பொருளாக நடத்துகிறது என கண்ணீர் விட்டு கதறி அழுத்தார். மேலும், அவர்கள் மீது சட்டப்படி மானநஷ்ட வழக்கு தொடரப்போவதாகவும் கூறியுள்ளார்.
நிர்வாண படத்தில் நடித்தேனா…? நடிகை ரோஜா கண்ணீருடன் கதறல்…!!!
Related Posts
தமிழகம் முழுவதும் பள்ளிகளில்… உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பறந்தது உத்தரவு….!!!
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து 1 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 6ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து பள்ளி கல்வித்துறை மாநிலம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளுக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து…
Read moreஅத்துமீறும் மாணவர்களுக்கு EMIS செயலி மூலம் செக்… மாஸ் காட்டும் தமிழக அரசு….!!!
தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பள்ளி கல்வித்துறை எமிஸ் செயலியை அறிமுகம் செய்துள்ளது. அந்த செயலியில் பெற்றோரின் செல்போன் எண் இணைக்கப்பட்டு மாணவர்களின் அன்றாட நடவடிக்கைகள் மற்றும் மதிப்பீடு உள்ளிட்ட விவரம் அனுப்பி வைக்கப்பட உள்ளது. கட் அடிக்கும் மாணவர்கள் மற்றும்…
Read more