சென்னையில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் விதமாக மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. இருந்தாலும் தற்போது மெட்ரோ ரயிலில் ஏராளமானோர் பயணித்து வருவதால் பீக் ஹவரில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்த கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு தற்போது ஒன்பது நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வந்த ரயில்களை வருகின்ற நவம்பர் 27ஆம் தேதி முதல் 7 நிமிட இடைவேளையில் இயக்கம் மெட்ரோ நிர்வாக முடிவு செய்துள்ளது.
நாளை முதல் 7 நிமிட இடைவேளையில் மெட்ரோ ரயில்…. பயணிகளுக்கு சூப்பர் அறிவிப்பு…!!!
Related Posts
சர்வதேச விண்வெளி மையம்… மே 14 வரை வெறும் கண்ணால் பார்க்கலாம்… மக்களே மிஸ் பண்ணிடாதீங்க…!!!
சர்வதேச விண்வெளி மையத்தை மே 14ஆம் தேதி வரை தென் மாநிலங்களில் வசிக்கும் மக்கள் வெறும் கண்களால் பார்க்க முடியும் என்று நாசா அறிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், கோவை, சேலம் மற்றும் விழுப்புரம் மாவட்ட மக்கள் 12ஆம்…
Read moreமறுதேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்… பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் மறுத்தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மன உறுதியோடும் தன்னம்பிக்கையோடும் உடனடி தேர்வுகளை தவறாமல் எழுதி வெற்றி பெற வேண்டும். இப்போதிலிருந்து படித்தால் கண்டிப்பாக ஜூலை இரண்டாம் தேதி…
Read more