டெல்லியில் எய்ம்ஸ் மருத்துவமனை அரை நாள் விடுமுறை அறிவிப்பை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளது. அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு புற நோயாளிகள் பிரிவு நாளை மதியம் வரை செயல்படாது என மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து எதற்கு கிளம்பியதால் அறிவிப்பு தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதனைப் போலவே ஜிப்மர் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு நாளை செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.