
சட்டமன்ற தொகுதி பார்வையாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியதாவது, சட்டமன்றத் தேர்தலிலும் நாம் தான் வெற்றி பெறப்போகிறோம். அந்த வெற்றியும் நூற்றுக்கு நூறு வெற்றியாக இருக்க வேண்டும். நம்முடைய இலக்கு 200 தொகுதிகள். அதனை மனதில் வைத்து செயல்பட வேண்டும் என கூறியுள்ளார்.