தமிழ் திரையுலகில் போதைப்பொருள் புழக்கம் சர்வ சாதாரணமாக இருக்கிறது என்று பிரபல பாடகி சுசித்ரா கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நடிகர் கமல்ஹாசன் கொடுக்கும் பாட்டிகளில் எல்லாம் வெள்ளி தாம்பூலத்தில் கொக்கைன் என்ற போதைப்பொருள் கொடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

கார்த்திக் குமார் மேடை ஏறினாலே கொக்கைன் அடிச்சுட்டு வாராருனு அனைவருக்கும் தெரியும். அதை வேண்டாம்னு நான் சொன்னதுக்கு என்னை வச்சு செய்றாங்க. கோலிவுட்டில் போதைப் பொருள் கலாச்சாரம் சாதாரணமாக இருக்கிறது. இதை எதிர்த்து சரத்குமார் போராடுகிறார். நடிகர் ராதாரவையும் போதை கலாச்சாரத்திற்கு எதிராக இருக்கிறார் என்று கூறியுள்ளார். மேலும் பாடகி சுசித்ரா உலகநாயகன் கமல்ஹாசன் பற்றி கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.