வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரியில் திமுகவின் பவள விழா மற்றும் முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது. அந்த விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் பொதுச் செயலாளர் துரைமுருகன் உள்ளிட்டோம் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், தொண்டர்களாலயே கட்சித் தலைவராகவும் முதல்வராகவும் ஆக்கப்பட்டேன். ஒரு அரசியல் இயக்கம் 75 ஆண்டுகள் நிலைத்திருப்பது ஒன்றும் சாதாரணமானது கிடையாது. தோன்றிய காலம் முதல் அதே இளமை மற்றும் உணர்வோடு இருப்பது திமுக தான். 2 கோடி திராவிடக் கொள்கைவாதிகளின் கோட்டை என திமுக முப்பெரும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தொண்டர்களால் தலைவரானேன்…. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்….!!!!
Related Posts
5 ரூபாய் நாணயத்தை விழுங்கிய 10 வயது சிறுவன்… அதிர்ச்சி…!!!
கிருஷ்ணகிரி ஊத்தங்கரை அருகே 10 வயது சிறுவன் வினித் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது கையில் வைத்திருந்த ஐந்து ரூபாய் நாணயத்தை எதிர்பாராத விதமாக விளங்கியுள்ளான். இதனைக் கண்டு அவரது உறவினர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். எக்ஸ்ரே எடுத்து பார்த்த போது…
Read moreதமிழகத்தில் இந்த கல்வியாண்டு முதல் M.Phil படிப்புகள் ரத்து… திடீர் அறிவிப்பு…!!!
சென்னை பல்கலைக்கழகம் 2024-25 ஆம் கல்வியாண்டு முதல் பல்கலைக்கழக துறைகள், இணைப்பு கல்லூரிகள் மற்றும் அதன் ஆராய்ச்சி நிறுவனங்களில் M. Phil பட்டப்படிப்பை நிறுத்துவதற்கான முடிவை அறிவித்துள்ளது. பல்கலைக்கழக மானிய குழு வெளியிட்ட அறிவிப்பை தொடர்ந்து சமீபத்தில் நடந்த பல்கலைக்கழக சிண்டிகேட்…
Read more