முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் 15 அசையா சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது. திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசாவின் சொத்துக்களை அமலாக்கத்துறை கையகம் செய்தது. கோவை ஷெல்டர் புரமோட்டர்ஸ் என்ற பினாமி நிறுவனத்தின் பெயரில் சொத்துக்கள் இருந்ததாக தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில், ஆ.ராசாவின் பினாமி நிறுவனமான கோவை ஷெல்டர்ஸ் புரமோட்டர்ஸ்-ன் சொத்துகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசாவின் சொத்துக்கள் முடக்கம்…. ED அதிரடி..!!
Related Posts
கல்லூரி மாணவர்களுக்கு இலவசக் கல்வித் திட்டம்…. விண்ணப்பிப்பது எப்படி…??
ஏழை மாணவர்கள் இலவசமாக இளங்கலை பயிலச் சென்னைப் பல்கலையில் 2010 முதல் இலவசக் கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆதரவற்ற, மாற்றுத்திறனாளி, மூன்றாம் பாலின மாணவர்களுக்கு இதில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஆண்டுக் குடும்ப வருமானம் ₹3 லட்சத்திற்கு மிகாமல் இருக்கும் மாணவர்கள்,…
Read moreபாலியல் வழக்கு…. காதல் மன்னன் காசியின் நண்பர் சிக்கினார்….!!!
நாகர்கோவிலை சேர்ந்த காசி பல பெண்களை வலையில் வீழ்த்தி வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய வழக்கில் 2020ல் கைது செய்யப்பட்டார். அவர் மீது 7 வழக்குகள் பதிவான நிலையில் சிபிசிஐடி போலீசுக்கு மாற்றப்பட்டது. இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட காசியின் நண்பர் ராஜேஷ்…
Read more