இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள twitter பதிவில், திமுக ஆட்சியில் தனிநபர் தொடங்கி, ஆளுநர் மாளிகை, அரசியல் கட்சி இயக்கங்கள், அதுவும் திமுகவின் கூட்டணி கட்சியான கம்யூனிஸ்ட் கட்சி என யாருக்குமே பாதுகாப்பு இல்லாத நிலை நிலவுகிறது. தாக்குதல்கள் நடத்தியவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்பதை இபிஎஸ் பதிவிட்டுள்ளார்.
திமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பில்லை…. இபிஎஸ் கண்டனம்….!!!
Related Posts
10ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பு…!!
தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் https://tnresults .nic.in என்ற இணையதளத்தில் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது. இந்நிலையில், 10ஆம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு துணைத்தேர்வுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் வரும் 13ஆம் தேதி முதல் நடைபெறும் என்றும், சனிக்கிழமை…
Read moreதிருச்செந்தூரில் உண்டியல் காணிக்கை மூலம் இத்தனை கோடி வருவாயா…? வெளியான தகவல்…!!!
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவிலில் மே மாத உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கோவில் காவடி பிறை மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. அதில் கோவில் நிரந்தர உண்டியல் மூலம் ரூ.2 கோடியே 47 லட்சத்து…
Read more