இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள twitter பதிவில், திமுக ஆட்சியில் தனிநபர் தொடங்கி, ஆளுநர் மாளிகை, அரசியல் கட்சி இயக்கங்கள், அதுவும் திமுகவின் கூட்டணி கட்சியான கம்யூனிஸ்ட் கட்சி என யாருக்குமே பாதுகாப்பு இல்லாத நிலை நிலவுகிறது. தாக்குதல்கள் நடத்தியவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்பதை இபிஎஸ் பதிவிட்டுள்ளார்.
திமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பில்லை…. இபிஎஸ் கண்டனம்….!!!
Related Posts
புரிஞ்சிகோங்க…. “சொல்வது ஒன்று…. செயல் வேறு” அண்ணாமலை குற்றசாட்டு…!!
மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்குவது குறித்து அண்ணாமலை இவ்வாறு பேசினார். டெல்லியில் மெட்ரோ வேண்டும் என மோடி கேட்கிறார். மெட்ரோ காக ஆயிரம் கணக்கான கோடி ரூபாய் இங்கிருக்க கூடிய மத்திய அரசு முதலீடு செய்ய வலியுறுத்தி…
Read moreஇது கலவர அரசியல்… “பிரதமரே இதை முதலில் படிங்க” செல்வப்பெருந்தகை பேட்டி…!!
பிரதமர் மோடி அரசியலமைப்பு சட்டத்தை மதிக்காமல் கலவர அரசியலில் ஈடுபட்டு வருவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை குற்றம் சாட்டியுள்ளார். ஆட்சி அமைக்க முடியாது என தெரிந்தவுடன் நரேந்திர மோடி அவர்களும், அவருடைய அமைச்சரவை நண்பர்களும், தலைவர்களும் மீண்டும்…
Read more