உசிலம்பட்டி திமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தின் திமுக சேர்மன் ரஞ்சனியின் கணவருமான சுதந்திரம் மாரடைப்பால் மரணம் அடைந்தார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கோட்டையாக இருந்த உசிலம்பட்டியை திமுக பக்கம் கொண்டு வந்ததில் இவரின் பங்கு அதிகம். மாரடைப்பு காரணமாக உயிரிழந்த இவரின் உடலுக்கு அமைச்சர்கள் மூர்த்தி, பெரியசாமி மற்றும் தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்த உள்ளனர். அது மட்டுமல்லாமல் இவரின் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
திமுகவின் முக்கிய தலைவர் மாரடைப்பால் திடீர் மரணம்…. பெரும் சோகம்….!!!!
Related Posts
நெல்லை -அயோத்திக்கு ஜூன் 6 ஆம் தேதி…. ஆன்மீக அன்பர்களுக்கு சூப்பர் செய்தி….!!
நெல்லையில் இருந்து அயோத்திக்கு ஜூன் 6ஆம் தேதி புண்ணிய தீர்த்த யாத்திரை சுற்றுலா ரயில் இயக்கப்படவுள்ளது. பாரத் கௌரவ் சுற்றுலா ரயில் எனப்படும் அந்த ரயில்,ஜூன் மாதம் 6 ஆம் தேதிதிருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திருச்சி, தஞ்சாவூர்,…
Read moreபிளாஸ்டிக் பொறியியல் டிப்ளமோ படிப்புக்கு… 10th முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்….!!!
மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனமான சிப்பெட் பிளாஸ்டிக் பொறியியல் மூன்றாமாண்டு டிப்ளமோ படிப்புகளை நடத்தும் விலையில் இது சேர விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். நடப்பு கல்வி ஆண்டுக்கான டிப்ளமோ வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ள நிலையில் இதற்கு…
Read more