இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரல் ஆகி வருகிறது. அதில் சில வீடியோக்கள் சிரிக்க வைக்கும் வகையிலும் சில வீடியோக்கள் பயமுறுத்தும் வகையிலும் இருக்கும். இதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அதன்படி தற்போது வெளியாகியுள்ள வீடியோவில் சிறுவன் ஒருவன் கழுத்தில் பாம்பையும் மடியில் முதலையையும் பின்னால் புலியையும் வைத்துக்கொண்டு அமர்ந்துள்ளான்.

அதிக விஷத்தன்மை கொண்ட பாம்பு, முதலையை மடியில் போட்டுக் கொண்டே சிறுவன் இருக்கும் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அவன் கண்ணுல பயமே இல்லை என்று கூறி வருகிறார்கள். இது போன்ற வினோதமான பழக்கத்தை கொண்டவர்கள் வெளிநாட்டில் தான் பெரும்பாலும் இருக்கின்றனர். ஆனால் தற்போது வைரலாகி வரும் வீடியோவில் உள்ள சிறுவன் இந்தியாவை சேர்ந்தவன். இதனுடன் ஒரு இந்தி பாடலும் இணைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Nouman Hassan இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@nouman.hassan1)