தமிழ்நாடு பட்ஜெட் 2023-24 இன்று காலை 10 மணி அளவில் சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனால் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் தாக்கலின் போது அமைச்சர் பிடிஆர் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அந்த வகையில் தமிழ்நாட்டின் கிராமப்புற பகுதிகளில் 10,000 குளங்கள் மற்றும் ஊரணிகள் 800 கோடி செலவில் புதுப்பிக்கப்படும் என்றார். அதன் பிறகு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகளுக்காக ரூ. 7,145 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார். மேலும் பெண் தொழில் முனைவோருக்கு புத் தொழில் திட்டம் மற்றும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 30,000 கோடி ரூபாய் வங்கி கடன் வழங்குவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
தமிழ்நாடு பட்ஜெட் 2023: ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம்… ரூ. 7,145 கோடி நிதி ஒதுக்கீடு…!!!
Related Posts
“2026 தேர்தலில் வேட்பாளர்கள் தேர்வு”… அமைச்சர்களுக்கு செக் வைத்த ஸ்டாலின்… இனி சென்னையில் இருக்கக் கூடாது… அதிரடி தீர்மானம்…!!!
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தின் போது பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி திராவிட மாடல அரசின் ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மக்களின் மகத்தான பேரன்பைப் பெற்ற ரோல்…
Read more“கோழிக்கறியில் 30 தூக்க மாத்திரைகள்”… கள்ளக்காதலனை பிளான் போட்டு துபாயில் இருந்து வரவழைத்து தீர்த்து கட்டிய கள்ளக்காதலி… பரபரப்பு சம்பவம்..!!!
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வலங்கைமான் அருகே உள்ள ஒரு பகுதியில் சிகாமணி என்ற 47 வயது நபர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி பிரியா (45) என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் மகளும் இருந்துள்ளனர். இதில் சிகாமணி கடந்த…
Read more