முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை வரலாறு காணாத அளவு 5 காசுகள் உயர்ந்து ரூ.5.55ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 50 ஆண்டுகால தமிழக கோழிப்பண்ணை வரலாற்றில் முட்டை பண்ணை கொள்முதல் விலை வரலாறு காணாத உயர்வை அடைந்துள்ளது. வட மாநிலங்களில் குளிர் காரணமாக விலை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. புத்தாண்டு பிறந்த 2 நாட்களில் முட்டை விலை உயர்வு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
OMG: தமிழகம் முழுவதும் திடீர் விலை உயர்வு…. அதிர்ச்சியில் மக்கள்….!!!!
Related Posts
“டாஸ்மாக் ஆர்டர்”… லஞ்சம் கொடுக்கணும்…? லாரி உரிமையாளரிடம் ரூ.22 லட்சத்தை பறித்த தவெக நிர்வாகிகள்… அமைச்சர் பெயரை சொல்லி மெகா மோசடி… பரபரப்பு சம்பவம்…!!!
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த தொழிலதிபர் சவுந்தரராஜன், லாரிகள் மூலம் சரக்கு போக்குவரத்து தொழிலை நடத்தி வருகிறார். அவரிடம் தமிழக வெற்றிக் கழகத்தின் அருப்புக்கோட்டை நகர் செயலாளர் கார்த்திகேயன் மற்றும் வடக்கு, மேற்கு இணை செயலாளர் சதீஷ்குமார் ஆகியோர் பழக்கம் ஏற்படுத்திக்…
Read more“அதிமுக விக்கெட்டுகளைத் தூக்கும் தவெக” விஜய்யுடன் கைகோர்த்த எக்ஸ் எம்பி உதயகுமார்…. ஆடிப்போனா எடப்பாடி பழனிச்சாமி….!!
தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனது அமைப்பை பலப்படுத்தி வரும் நிலையில், அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளும் முன்னாள் மக்கள் பிரதிநிதிகளும் தொடர்ந்து தவெகவில் இணைந்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, அதிமுகவின் முன்னாள் எம்பி எம்.உதயகுமார் நேற்று சென்னை…
Read more