தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவல் வேகமெடுத்துள்ளது.இந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில், அக்.1ம் தேதி காலை 9 – மாலை 4 மணி வரை தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு முகாமை காய்ச்சல் உள்ளிட்ட பிரச்னை இருப்பவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன்வலியுறுத்தியுள்ளார். எனவே பொதுமக்கள் மறக்காமல் இந்த முகமை பயன் படுத்தி கொள்ளுங்கள்.
தமிழகம் முழுவதும் அக்.1ம் தேதி காலை முதல் மாலை வரை…. மக்களே மிஸ் பண்ணாம போங்க…!!!
Related Posts
இனி 2 நிமிடங்களில் இ-பாஸ் பெறலாம்….. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!
ஊட்டி, கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்பவர்கள் 2 நிமிடங்களில் இ-பாஸ் பெறலாம் என தமிழக அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். எத்தனை வாகனங்கள் வருகிறது என்பதை கணக்கிடவே இ-பாஸ் நடைமுறை என விளக்கமளித்த அவர், செல்போன் மூலமாகவே உடனடியாக அதனைப்…
Read moreஒரே பாணியில் 2 முக்கிய பிரமுகர்கள் கொலை…? வெளியான அதிர்ச்சி தகவல்….!!
அமைச்சர் K.N.நேரு தம்பி ராமஜெயம் கொலையும், காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரணமும் ஒரே மாதிரி இருப்பதாக சந்தேகித்து, சிறப்பு புலனாய்வு குழு விசாரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சில நாள்களுக்கு முன், கை, கால்கள் கட்டப்பட்டு ஜெயக்குமார் இறந்து கிடந்தார். இதேபோல, 2012ஆம்…
Read more