திருப்பூர் தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவரை காண உறவினர்கள் யாரும் வரவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் அவரை மருத்துவமனை வெளிப்பகுதியில் உள்ள குப்பைத் தொட்டியில் குப்பை போல் ஊழியர்கள் வீசி சென்று உள்ளனர். அது மட்டுமல்லாமல் அவர் மீது மருத்துவமனை கழிவு பொருட்கள் கொட்டப்பட்டுள்ளது. மேலும் முதியவர் மீது ஈக்கள் மொய்க்க மழையில் நனைந்தபடி நாய்கள் அவரை சுற்றி குறைத்துக் கொண்டே இருக்கிறது. இது தொடர்பான புகைப்படம் தற்போது வெளியாகி ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ளது.
தமிழகத்தை உலுக்கும் Photo: “மனிதநேயம் செத்தது” ….. என்ன மனுசங்கடா நீங்கெல்லாம்..????
Related Posts
இனி 2 நிமிடங்களில் இ-பாஸ் பெறலாம்….. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!
ஊட்டி, கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்பவர்கள் 2 நிமிடங்களில் இ-பாஸ் பெறலாம் என தமிழக அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். எத்தனை வாகனங்கள் வருகிறது என்பதை கணக்கிடவே இ-பாஸ் நடைமுறை என விளக்கமளித்த அவர், செல்போன் மூலமாகவே உடனடியாக அதனைப்…
Read moreஒரே பாணியில் 2 முக்கிய பிரமுகர்கள் கொலை…? வெளியான அதிர்ச்சி தகவல்….!!
அமைச்சர் K.N.நேரு தம்பி ராமஜெயம் கொலையும், காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரணமும் ஒரே மாதிரி இருப்பதாக சந்தேகித்து, சிறப்பு புலனாய்வு குழு விசாரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சில நாள்களுக்கு முன், கை, கால்கள் கட்டப்பட்டு ஜெயக்குமார் இறந்து கிடந்தார். இதேபோல, 2012ஆம்…
Read more