தமிழகம்,புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் அதிக வெப்பநிலை 41 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். ஓரிரு இடங்களில் இயல்பிலிருந்து இரண்டு முதல் நான்கு டிகிரி செல்சியஸ் அதிகமாக வெப்பம் இருக்க கூடும் என தெரிவித்துள்ளது. மேலும் அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் போது வெப்ப அழுத்தம் காரணமாக அசோகரிகம் ஏற்படலாம் எனவும் முதியோர்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்டோர் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும்… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!
Related Posts
சிதம்பரம் மௌனமடம் ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிகள் காலமானார்… இரங்கல்…!!!
சிதம்பரம் சீர்காழி செல்லும் சாலையில் சபாநாயகர் தெருவில் அமைந்துள்ள மௌனமடத்தின் மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மௌன சுந்தரமூர்த்தி சுவாமிகள் (76) இன்று காலமானார். பத்து வயது சிறுவனாக இருக்கும் போதே சிதம்பரம் மௌனமடத்திற்கு இவர் வந்துவிட்டார். அதன் பிறகு இவர் பள்ளி கல்லூரி…
Read moreவிடுமுறை குறித்து அனைத்து நிறுவனங்களுக்கும்… தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!
தமிழகத்தில் பணிபுரியும் பிற மாநில தொழிலாளர்களுக்கு அம்மாநிலங்களில் தேர்தல் நடக்கும் என்று விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. கர்நாடகா மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்த கட்டமாக தேர்தல் நடக்கும் ஏப்ரல் 26 ஆம் தேதி அனைத்து நிறுவனங்களும் சம்பளத்துடன்…
Read more