தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 1 முதல் 22ஆம் தேதி வரையும், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 4 முதல் 25ஆம் தேதி வரையும் பொது தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வுகளை எழுத உள்ள தனித்தேர்ர்களுக்கான ஹால் டிக்கெட் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பிப்ரவரி 19ஆம் தேதி வெளியிடப்படுகின்றது. மேலும் பிளஸ் ஒன்று (அரியர்), பிளஸ் டூ பொதுத் தேர்வு எழுத உள்ள தனித்தேர்வர்களுக்கு இரண்டு தேர்வுக்கும் சேர்த்து ஒரே ஹால் டிக்கெட் மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தனித் தேர்வர்களுக்கு இன்று (பிப்..19) ஹால் டிக்கெட் வெளியீடு… தேர்வுத்துறை அறிவிப்பு…!!!
Related Posts
ஃபெலிக்ஸ் ஜெரால்டு கைது: நடப்பது பாசிச ஆட்சியா? – கொந்தளித்த சீமான்…!!!
ஊடகவியலாளர் பெலிக்ஸ் ஜெரால்டு கைது கொடும அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என்றும் நடப்பது மக்களாட்சியா இல்லை பாசிச ஆட்சியா என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், ரெட் பிக்ஸ்…
Read moreஆட்டோவில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்ல தடை?…. தமிழக பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை…..!!!!
பள்ளிகளின் அனுமதி இன்றியும் போக்குவரத்து துறை அனுமதி இன்றியும் ஷேர் ஆட்டோக்களில் பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்லும் நிலை தற்போது உள்ளது. அதே சமயம் அந்த ஆட்டோக்கள் விபத்துகளில் சிக்கும் சம்பவங்களும் அடிக்கடி நடக்கின்றன. ஆட்டோக்களில் அதிக அளவிலான மாணவர்களை ஏற்றி…
Read more