சேலம் மாவட்டத்தில் எடப்பாடி தொகுதியில் இன்று(ஏப்ரல் 3) நடந்த செயல்வீரர்கள் கூட்டதில் நடைபெற்றது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், எடப்பாடி தொகுதி என்பது அதிமுகவின் கோட்டை. நான் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது, எங்கு பார்த்தாலும், அதிமுக அலைதான் வீசிக் கொண்டிருக்கிறது. நாற்பதுக்கு நாற்பது என அனைத்திலும் அதிமுக வெற்றி பெறும் என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் எங்கு பார்த்தாலும், அதிமுக அலைதான் வீசுது…. EPS பெருமிதம்…!!
Related Posts
ஏற்காட்டு மலைப்பகுதியில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 6 பேர் பலி…. உரிய இழப்பீடு வழங்க மத்திய மந்திரி கோரிக்கை…!!
தமிழகத்தில் தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் குளிரான இடங்களுக்கு சுற்றுலா செல்வோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை ஏற்காட்டில் இருந்து சுற்றுலா பேருந்து ஒன்று சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்து மலைப்பாதையில் 11-வது…
Read moreதொடர் விடுமுறை…. மே 3 முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!!
முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. அதன்படி மே 3, 4, 5 ஆகிய தேதிகளில் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்து இதர இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.…
Read more