தமிழகத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு மலர் சந்தைகளில் பூக்களின் விலை கிடுகிடுவென்று உயர்ந்துள்ளது. அதன்படி மல்லிகை பூ ஒரு கிலோ 1200 ரூபாய், முல்லை பூ கிலோ 700 ரூபாய், பிச்சிப்பூ கிலோ 500 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சம்பங்கி, கனகாம்பரம், செண்டுமல்லி, ஜாதி மல்லி, கோழி கொண்டை, ரோஜா, அரளி, பட்ரோஸ் என அனைத்து வகையான பூக்களின் விலையும் இன்று அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில்… பூக்களின் விலை கிடுகிடு உயர்வு….!!!!
Related Posts
திமுக நிர்வாகிகளுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்…. முதல்வர் ஸ்டாலின் போடும் பக்கா பிளான்….!!!
2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்காக திமுக தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியானதும் கட்சிக்குள் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக அதிமுகவில் இரண்டு சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் இருப்பது…
Read more21 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை… மக்களுக்கு குளுகுளு செய்தி….!!!
தமிழகத்தில் இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சேலம், மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, புதுகை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், நாமக்கல்,…
Read more