அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் விழா கோலம் பூண்டுள்ளது. இந்தியாவில் 12 மாநிலங்களில் ஜனவரி 22ஆம் தேதி நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் அரை நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்திலும் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை பார்க்கும் வகையில் தமிழகத்தில் நாளை பொது விடுமுறை அளிக்க வேண்டும் என்று அரசுக்கு ஓபிஎஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்திற்கும் நாளை விடுமுறை?… அரசுக்கு வலுக்கும் கோரிக்கை…!!!
Related Posts
BREAKING: 10 நாளில் ரூ.1.10 உயர்ந்த முட்டை விலை…!!!
தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே செல்வதால் இல்லத்தரசிகள் கலக்கத்தில் உள்ளனர். இந்த நிலையில், முட்டை விலையும் கடந்த 10 நாள்களில் ₹1.10 வரை உயர்ந்துள்ளது. மே 1ஆம் தேதி ₹4.62க்கு விற்பனையான முட்டை விலை தற்போது ₹5.72ஆக உயர்ந்துள்ளது.…
Read moreவிடைத்தாள் நகல்கள் பெறும் வசதி அறிமுகம்…. மே 15 -20ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்…!!
தமிழகத்தில் இன்று 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், முதல் முறையாக மாணவர்கள் தங்களது விடைத்தாள் நகல்களை கேட்டு விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. மே 15 -20ஆம் தேதி வரை, 10ஆம் வகுப்பு மாணவர்கள்…
Read more