
தமிழகத்தின் முன்னாள் டிஜிபி ராஜ்மோகன். ஐபிஎஸ் அதிகாரியான இவர்களிடம் 1996 ஆம் ஆண்டு தமிழக டிஜிபி ஆக பதவியேற்றார். இவர் இரண்டு மாதங்கள் தமிழக டிஜிபியாக பணியாற்றிய நிலையில் அதன் பின் ஓய்வு பெற்றார்.
இந்நிலையில் ராஜ்மோகனுக்கு தற்போது 87 வயதாகும் நிலையில் உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பின் காரணமாக மரணமடைந்தார். மேலும் ராஜ்மோகன் சென்னையில் காலமான நிலையில் அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.