ஜி20 நாடுகளின் தலைவர்கள் உச்சி மாநாடு இந்திய தலைநகர் டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் நடந்து வருகிறது. பல நாடுகளின் தலைவர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்து கொண்டனர். உலகத் தலைவர்கள் ஒரு பூமி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். கூட்டங்களின் போது, பிரதமர் நரேந்திர மோடி அமர்ந்திருந்த இடத்தின் பெயர் பலகையில், ‘ இந்தியா’ என்பதற்கு பதிலாக, ‘பாரத்’ என, குறிப்பிடப்பட்டிருந்தது. நாட்டின் பெயரை பாரத் என மாற்றும் நடிவடிக்கையின் ஒரு பாகமாக அரசு இதனை தற்போதே தொடங்கிவிட்டது என்று கூறப்படுகிறது.
ஜி20 உச்சி மாநாட்டில்…. “இந்தியா” என்பதற்கு பதிலாக, “பாரத்” பெயர் பலகை…!!
Related Posts
2030ஆம் ஆண்டில் தங்கம் ஒரு சவரன் ரூ.1 லட்சமாகும்…. ஷாக் நியூஸ்…!!!
2030 ஆம் ஆண்டில் ஒரு சவரன் தங்கம் விலை ஒரு லட்சமாக வாய்ப்புள்ளதாக நகை விற்பனையாளர்கள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறும் போது, தங்கம் வாங்குவதற்கு மக்கள் மத்தியில் அதீத ஆர்வம் உள்ளது. அட்சய…
Read moreமேகி சாப்பிட்ட 10 வயது சிறுமி பலி?…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!
உத்திரபிரதேச மாநிலம் பிலிபிட்டில் மேகி சாப்பிட்ட 10 வயது குழந்தை உயிரிழந்ததுடன் குடும்பத்தில் மற்ற உறுப்பினர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் மேகி உணவை சமைத்து சாப்பிட்ட நிலையில் அனைவருக்கும் வாந்தி பேதி…
Read more