2021 ஆம் ஆண்டு மர்மமான முறையில் உயிரிழந்த சின்னத்திரை நடிகை சித்ரா வழக்கை ஐகோர்ட்டுக்கு மாற்றக்கோரி, அவரது தந்தை மனுத் தாக்கல் செய்துள்ளார். இதற்கு முன்னதாக சித்ராவை தற்கொலைக்கு தூண்டிய புகாரில் கணவர் ஹேம்நாத் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், விசாரணையை இழுத்தடிக்கும் நோக்கில் சித்ராவின் கணவர் ஹேம்நாத் பல்வேறு மனுக்களை தாக்கல் செய்வதாக குற்றம் சாட்டி, இந்த வழக்கை ஐகோர்ட்டுக்கு மாற்ற வேண்டும் என தற்போது மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சின்னத்திரை நடிகை சித்ரா வழக்கு: ஐகோர்ட்டுக்கு மாற்றக்கோரி தந்தை மனுதாக்கல்…!!
Related Posts
அடடே…! செம சூப்பர்…! மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு…. உற்சாகத்தில் ரசிகர்கள்…!!!
மலையாள சினிமாவில் இயக்குனர் சிதம்பரம் இயக்கத்தில் உருவான மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. இந்த படம் உலகம் முழுவதும் 235 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்தது. இதுவரை தமிழகத்தில் வெளியான மலையாள…
Read moreஇதுதான் உண்மை காதலா…? நடிகை திஷா பதானியின் முகத்தை கையில் டாட்டூவாக்கிய காதலன்…. வைரலாகும் வீடியோ…!!!
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் திஷா பதானி. இவர் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். இவர் தற்போது நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகும் கங்குவா படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை திஷா பதானி பாலிவுட் நடிகர் டைகர்…
Read more