2021 ஆம் ஆண்டு மர்மமான முறையில் உயிரிழந்த சின்னத்திரை நடிகை சித்ரா வழக்கை ஐகோர்ட்டுக்கு மாற்றக்கோரி, அவரது தந்தை மனுத் தாக்கல் செய்துள்ளார். இதற்கு முன்னதாக சித்ராவை தற்கொலைக்கு தூண்டிய புகாரில் கணவர் ஹேம்நாத் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், விசாரணையை இழுத்தடிக்கும் நோக்கில் சித்ராவின் கணவர் ஹேம்நாத் பல்வேறு மனுக்களை தாக்கல் செய்வதாக குற்றம் சாட்டி, இந்த வழக்கை ஐகோர்ட்டுக்கு மாற்ற வேண்டும் என தற்போது மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சின்னத்திரை நடிகை சித்ரா வழக்கு: ஐகோர்ட்டுக்கு மாற்றக்கோரி தந்தை மனுதாக்கல்…!!
Related Posts
“நான் பாலிவுட்டில் நடிக்காததற்கு இதுதான் காரணம்”… பல வருட சீக்கிரட்டை உடைத்த நடிகை ஜோதிகா..!!!
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஜோதிகா நடிகர் சூர்யாவை திருமணம் செய்து கொண்ட பிறகு சினிமாவை விட்டு விலகினார். அதன் பிறகு 36 வயதினிலே என்ற திரைப்படத்தின் மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்த நடிகை…
Read more“அப்பா சொன்ன ஒரு வார்த்தை”…. இயக்குனருக்காக கதறி அழுத நடிகை காஜல் அகர்வால்…!!!!
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது ஒரு மகன் இருக்கிறார். நடிகை காஜல் அகர்வால் திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு சற்று…
Read more