சங்கரய்யா மறைவையொட்டி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் ஒரு வாரத்திற்கு துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள CPM மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், சங்கரய்யா உடல் நாளை காலை 11 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும். இந்த நிகழ்ச்சியில் அகில இந்திய தலைவர்கள் கலந்து கொள்கின்றனர் என்று தெரிவித்துள்ளார்.
சங்கரய்யா மறைவு…. ஒரு வாரத்திற்கு துக்கம் அனுசரிப்பு…. அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து…!!!
Related Posts
10 ஆம் வகுப்பு தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு இன்று முதல்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!
தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் வருகை புரியாத மாணவர்களுக்கு தொடர்ந்து கற்போம் என்ற திட்டத்தின் கீழ் இன்று முதல் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன. பாடவாரியாக ஆசிரியர் வல்லுனர்கள் குழு மூலம் தயாரித்த குறைந்தபட்ச கற்றல்…
Read moreதேமுதிகவினர் 20 பேர் மீது வழக்குப்பதிவு…. காவல்துறை அதிரடி…!!
தேர்தல் ஆணையத்தின் அனுமதியை பெறாமல் விஜயகாந்தின் நினைவிடத்திற்கு பேரணியாக சென்ற தேமுதிகவினர் 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விஜயகாந்திற்கு வழங்கப்பட்ட பத்மபூஷன் விருதுடன் பிரேமலதா சென்னை விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக கோயம்பேடு வரை வாகன பேரணி சென்றார்.…
Read more