கோவிஷீல்டு தடுப்பூசி பாதுகாப்பானது என்று தெரிவித்துள்ளது. இருந்தாலும் இந்த தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்படும் என்று அஸ்ட்ராஜெனெகா சமீபத்தில் ஒப்புக்கொண்டதை அடுத்து தடுப்பூசி எடுத்தவர்கள் அச்சத்தில் உள்ளனர். சமீபத்தில் இந்த நிறுவனம் தடுப்பூசி தொடர்பாக மீண்டும் பதில் அளித்துள்ளது. அதாவது கோவிஷீல்டு தடுப்பூசியை பெற்றவர்கள் கவலைப்பட தேவையில்லை என்றும் கோவிஷீல்டு பைலட் சோதனையில் நல்ல முடிவுகளை காட்டி உள்ளதாகவும் என தெரிவித்துள்ளது.
கோவிஷீல்டு பாதுகாப்பானது.. கவலைப்பட வேண்டாம்: அஸ்ட்ராஜெனெகா…!!!
Related Posts
காலநிலை மாற்றம்…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்….??
காலநிலை மாற்றம் மனித மூளையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக லண்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். வானிலை நிகழ்வுகள் தீவிரமாகவும் அடிக்கடியும் நிகழும் போது நரம்பியல் ஆரோக்கியத்தை பாதிப்பதாக கூறப்படுகிறது. வெப்ப அலையின் போது பக்கவாதம் மற்றும் மனநல பிரச்சனை தொடர்பான சேர்க்கை…
Read moreதுபாயில் இந்திய சிறுவனை கவுரவித்த போலீசார்… ஏன் தெரியுமா….? நெகிழ வைக்கும் காரணம்….!!
துபாய் நாட்டில் இந்திய சிறுவன் கௌரவிக்கப்பட்ட சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது துபாய் நாட்டுக்கு சுற்றுலாவுக்காக வந்த ஒருவர் தன்னுடைய விலை உயர்ந்த கைக்கடிகாரத்தை தொலைத்துள்ளார். இந்த கை கடிகாரத்தை இந்தியாவைச் சேர்ந்த சிறுவன் ஒருவர் பார்த்துள்ளார். இந்த சிறுவனின்…
Read more