கோவிஷீல்டு தடுப்பூசி பாதுகாப்பானது என்று தெரிவித்துள்ளது. இருந்தாலும் இந்த தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்படும் என்று அஸ்ட்ராஜெனெகா சமீபத்தில் ஒப்புக்கொண்டதை அடுத்து தடுப்பூசி எடுத்தவர்கள் அச்சத்தில் உள்ளனர். சமீபத்தில் இந்த நிறுவனம் தடுப்பூசி தொடர்பாக மீண்டும் பதில் அளித்துள்ளது. அதாவது கோவிஷீல்டு தடுப்பூசியை பெற்றவர்கள் கவலைப்பட தேவையில்லை என்றும் கோவிஷீல்டு பைலட் சோதனையில் நல்ல முடிவுகளை காட்டி உள்ளதாகவும் என தெரிவித்துள்ளது.