உலகப் புகழ்பெற்ற குலசை தசரா திருவிழா குலசை முத்தாரம்மன் கோவிலில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் நேற்று முதல் குலசை முத்தாரம்மன் கோவிலில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். தசரா விழாவில் சிகர நிகழ்ச்சியாக இன்று சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது. அதன்படி இன்று நள்ளிரவு 12 மணிக்கு சூரசம்ஹார நிகழ்வு நடைபெறும் என கோவில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் பல்வேறு வேடமணிந்து குலசையில் குவிந்து வரும் பக்தர்கள் மேளதாளத்துடன் ஆடி வருகிறார்கள்.
குலசை தசரா திருவிழா கோலாகலம்…. மேளதாளத்துடன் குலசையில் குவியும் பக்தர்கள்….!!!!
Related Posts
23 நாய் இனங்கள் மீதான தடை உத்தரவு நிறுத்தி வைப்பு…. தமிழக அரசு அறிவிப்பு…!!!!
23 வகையான நாய் இனங்களை வளர்க்க தடை விதித்த உத்தரவை தமிழக கால்நடை பராமரிப்புத்துறை திரும்பப் பெற்றுள்ளது. சிறுமியை நாய் தாக்கிய விவகாரத்தை தொடர்ந்து மத்திய அரசின் அறிவிப்பாணையை மையப்படுத்தி ராட்வெய்லர் உள்ளிட்ட 23 நாய் இனங்களை வளர்க்க நேற்று தடை…
Read moreBREAKING: பொதுத்தேர்வு மாணவர்களுக்கு…. நடிகர் விஜய் சூப்பர் அறிவிப்பு…!!!!
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அண்மையில் நடைபெற்ற 12 மற்றும் பத்தாம் வகுப்பு பொது தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுக்கள், மற்றவர்கள் தன்னம்பிக்கையுடன் மீண்டும் முயற்சி செய்து வெற்றி பெற வாழ்த்துக்கள் என்று தமிழக வெற்றி கழக…
Read more