ஒரு பெண் தனது கணவனை ரூ.5 லட்சத்துக்கு விற்பனை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் மாண்டியா அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. அதாவது பெண் ஒருவர் தனது கணவன் வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருப்பதை கண்டுபிடித்துள்ளார். இருவரும் தனியாக இருந்தபோது, கையும் களவுமாக பிடிபட்டனர். இதனை அடுத்து ரூ.5 லட்சம் கொடுத்து தன் கணவரை எடுத்துக் கொள்ளுமாறு அவரது மனைவி கூறினார். இதனால் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
கள்ளக்காதலை கண்டுபிடித்த மனைவி…. கணவனை 5 லட்சம் கொடுத்து எடுத்துக்கோ…. அதிர்ச்சி சம்பவம்…!!
Related Posts
2030ஆம் ஆண்டில் தங்கம் ஒரு சவரன் ரூ.1 லட்சமாகும்…. ஷாக் நியூஸ்…!!!
2030 ஆம் ஆண்டில் ஒரு சவரன் தங்கம் விலை ஒரு லட்சமாக வாய்ப்புள்ளதாக நகை விற்பனையாளர்கள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறும் போது, தங்கம் வாங்குவதற்கு மக்கள் மத்தியில் அதீத ஆர்வம் உள்ளது. அட்சய…
Read moreமேகி சாப்பிட்ட 10 வயது சிறுமி பலி?…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!
உத்திரபிரதேச மாநிலம் பிலிபிட்டில் மேகி சாப்பிட்ட 10 வயது குழந்தை உயிரிழந்ததுடன் குடும்பத்தில் மற்ற உறுப்பினர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் மேகி உணவை சமைத்து சாப்பிட்ட நிலையில் அனைவருக்கும் வாந்தி பேதி…
Read more