
செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஆர்பி உதயகுமார், ஆடி மாதத்தில் சுற்றுப்பயணம் என்ற பெயரில் சுற்றுலா பயணம் சென்றார் சசிகலா. ஜெயலலிதாவின் பின்புலத்தை காட்டி தன்னைத்தான் வளர்த்துக் கொண்டாரே தவிர மக்களுக்காக எதுவும் செய்ததில்லை.
இதை எந்த மேடையிலும் விவாதிக்க தயார் . அதிமுக ஆட்சி மீண்டும் மலர வேண்டும் என்றால் ஜானகி போல் சசிகலா ஒதுங்கிக் கொண்டு வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என்றும் கறந்த பால் மடி புகாது கருவாடு மீன் ஆகாது என்றும் விமர்சனம் செய்துள்ளார்.