இந்தியாவில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்காக அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகின்றது. 18 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் இந்த திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். 60 ஆண்டுகள் நிறைவடைந்தால் மாதம் 5000ரூபாய் ஓய்வூதியம் கிடைக்கும் . கணவன் மனைவி இருவரும் சேர்ந்தால் மாதம்தோறும் 10000 ரூபாய் பெறலாம். இதற்கு மாதம் தோறும் நீங்கள் பிரீமியம் செலுத்த வேண்டும். இந்த திட்டம் குறித்த முழுமையான விவரங்கள் அறிய https://www.india.gov.in/spotlight/atal-pension-yojana என்ற இணையதள பக்கத்தை அணுகவும்
கணவன்-மனைவி கணக்கில் ஒவ்வொரு மாதமும் ரூ.10 ஆயிரம்…. உடனே இந்த திட்டத்தில் ஜாயின் பண்ணுங்க…!!!
Related Posts
இது வயிறா? இல்ல கிணறா?… பெண்ணின் வயிற்றில் 570 கற்கள்…. அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்….!!!
ஆந்திராவில் பெண்ணின் வயிற்றில் இருந்து 570 கற்களை மருத்துவர்கள் அகற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடும் வயிற்று வலி காரணமாக பெண் ஒருவர் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். மருத்துவர்கள் அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தனர். அவர் சிறுநீர்ப்பையில் கற்கள் பிரச்சனை…
Read moreகாதல் தேல்வி… பாஜக எம்எல்ஏவின் பேரன் விஷம் குடித்து தற்கொலை… பெரும் அதிர்ச்சி…!!!
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள கில்ஜிபூர் தொகுதியின் பாஜக எம்எல்ஏவாக ஹஜாரி லால் டங்கி என்பவர் இருக்கிறார். இவருடைய பேரன் விகாஷ் (21). இவர் இந்தூரில் உள்ள ஒரு சட்டக்கல்லூரியில் படித்து வருகிறார். இவர் தன்னுடைய நண்பர்களுடன் ஒரு வாடகை…
Read more