பேரிடர் நிதியை விடுவிக்காத பாஜக அரசுக்கு கர்நாடக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், கர்நாடகாவில் கடும் வறட்சியால் 48 லட்சம் ஏக்கரில் பயிர் சாகுபடி பொய்த்துப் போனதால் 38 லட்சம் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ஒன்றிய அரசு 4663 கோடி ஒதுக்க வேண்டும் என்று கூறினார். கடந்த காவிரி மேலாண்மை வாரிய கூட்டத்தில் வறட்சி காரணமாக தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க இயலாது என்று கர்நாடகா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
‘கடும் வறட்சி – பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவர்’… முதல்வர் சித்தராமையா…!!!
Related Posts
9 வயது சிறுமி பலாத்காரம் – 44 வயது நபருக்கு 93 ஆண்டுகள் சிறை தண்டனை….!!!
கேரளா மலப்புரம் மாவட்டம் பெரிந்தல்மன்னா பகுதியில் ஒன்பது வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு 93 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 3.05 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. வடக்கன் பலூரை சேர்ந்த எஸ். முஹம்மது ரஃபிக்(44) என்பவருக்கு…
Read moreஉங்கள் எதிர்காலத்தை செழிப்பாக்க…. அரசின் சூப்பர் சேமிப்பு திட்டங்கள் இதோ…!!
அஞ்சலக முதலீட்டுத் திட்டங்களுடன் உங்கள் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும். உங்கள் எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய பாதுகாப்பான மற்றும் நம்பகமான வழியைத் தேடுகிறீர்களா? தபால் அலுவலக திட்டங்களைத் தவிர வேறு எதையும் பார்க்க வேண்டாம்! அவை கவர்ச்சிகரமான வருவாயை வழங்குகின்றன, குறிப்பாக குறைந்த ஆபத்துள்ள…
Read more