பேரிடர் நிதியை விடுவிக்காத பாஜக அரசுக்கு கர்நாடக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், கர்நாடகாவில் கடும் வறட்சியால் 48 லட்சம் ஏக்கரில் பயிர் சாகுபடி பொய்த்துப் போனதால் 38 லட்சம் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ஒன்றிய அரசு 4663 கோடி ஒதுக்க வேண்டும் என்று கூறினார். கடந்த காவிரி மேலாண்மை வாரிய கூட்டத்தில் வறட்சி காரணமாக தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க இயலாது என்று கர்நாடகா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
‘கடும் வறட்சி – பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவர்’… முதல்வர் சித்தராமையா…!!!
Related Posts
இது வயிறா? இல்ல கிணறா?… பெண்ணின் வயிற்றில் 570 கற்கள்…. அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்….!!!
ஆந்திராவில் பெண்ணின் வயிற்றில் இருந்து 570 கற்களை மருத்துவர்கள் அகற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடும் வயிற்று வலி காரணமாக பெண் ஒருவர் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். மருத்துவர்கள் அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தனர். அவர் சிறுநீர்ப்பையில் கற்கள் பிரச்சனை…
Read moreஅது மட்டும் உண்மையா இருந்தா, என் தலையை இரண்டா வெட்டி வீசுங்க… மன்சூர் அலிகான்….!!!
பாஜகவிடம் நான் பணம் வாங்கி இருந்தால் என் தலையை வெட்டி வீசுங்கள் என்று நடிகரும் வேலூர் மக்களவைத் தொகுதி சுயேச்சை வேட்பாளருமான மன்சூர் அலிகான் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், பாஜகவிடம்…
Read more