தமிழ்நாடு தொழில் துறை செயலாளர் கிருஷ்ணன் தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் கிருஷ்ணன், தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் நீர்ஜ் மிட்டல் ஆகியோர் மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டுள்ளனர். மத்திய அரசின் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சக செயலாளர் கிருஷ்ணனும் தொலைதொடர்புத்துறை செயலாளராக நீரஜ் மிட்டலும் நியமிக்கப்பட்டுள்ளனர்.. ஜனவரியில் தமிழகத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தும் பொறுப்பிலிருந்து கிருஷ்ணனும் நீரஜ் மிட்டலும் மாற்றப்பட்டுள்ளதால் இந்த பொறுப்புகளுக்கு தமிழ்நாடு அரசு புதிய ஐஏஎஸ் அதிகாரிகளை நியமிக்கும் என தெரிகிறது.
ஐஏஎஸ் அதிகாரிகள் மத்திய அரசுப்பணிக்கு மாற்றம்… தமிழக அரசு உத்தரவு….!!!
Related Posts
மோட்டார் வாகனங்களில் திடீர் தீ விபத்து… இதை மட்டும் செஞ்சிராதீங்க… வெளியான எச்சரிக்கை…!!!
தமிழகத்தில் சமீப காலங்களாக மோட்டார் வாகனங்கள் தீ பிடித்து எரியும் சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகிறது. இது வாகன ஓட்டிகள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சமீபகாலமாக கார், பைக் போன்ற வாகனங்கள் தீப்பிடித்து எரிவது தொடர்பாக…
Read moreBREAKING: தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்..!!
தமிழகத்தில் நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடி உட்பட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளது . மேலும்…
Read more