தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் ஏழு பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி வேளாண்துறை முதன்மைச் செயலாளராக அபூர்வா, வணிகவரித்துறை ஆணையராக ஜெகநாதன், நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலாளராக சமய மூர்த்தி, கூட்டுறவு தலைமைச் செயலாளராக கோபால், திட்ட வளர்ச்சி துறை கூடுதல் தலைமைச் செயலாளராக ரமேஷ் சந்த், எழுதுபொருள் துணை ஆணையராக சோபனா மற்றும் கைவினை மேம்பாட்டு கழக இயக்குனராக கவிதா ராமு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!
Related Posts
Breaking: திமுக மூத்த தலைவர் இரா. ரத்னகிரி திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி… நேரில் சென்று நலம் விசாரித்தார் முதல்வர் ஸ்டாலின்..!!!
திமுக மூத்த தலைவர்களில் ஒருவரான கலைஞர் கருவூலம் துணை அமைச்சருமான தஞ்சை இரா. ரத்னகிரி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. திடீரென உடல்நிலை குன்றியதால், அவரை குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தஞ்சையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர்…
Read moreBreaking: TNPSC பதவி உயர்வில் சமூக நீதி…. தனிக்குழு அமைத்தது தமிழக அரசு…!!!
டிஎன்பிஎஸ்சி தரவரிசை பட்டியலில் சமூக நீதி அடிப்படையில் பதிவு உயர்வு வழங்குவது தொடர்பாக ஓய்வு பெற்ற நிதி அரசு ஜிஎம் அக்பர் தலைமையில் குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டது அந்த அரசாணையில் கூறியிருப்பதாவது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு முறையில் தரவரிசை…
Read more