எண்ணூர் முக துவாரம் உள்ளிட்ட பகுதிகளில் படர்ந்துள்ள எண்ணெய் படலத்தை டிசம்பர் 17ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என்று பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. எண்ணெய் கழிவு படர்ந்தது குறித்து வழக்கு விசாரணை தீர்ப்பாயத்தில் நடந்தது. அப்போது தீர்ப்பாயம், மணலி தொழிற்சாலை சங்கங்கள் எண்ணையை அகற்றும் பணியில் ஈடுபடாதது அதிருப்தி அளிக்கிறது. சங்கங்கள் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று கூறி விசாரணையை ஒத்தி வைத்தது.
எண்ணெய் படலத்தை இந்த தேதிக்குள் அகற்ற வேண்டும்….. பசுமை தீர்ப்பாயம் உத்தரவு…!!!
Related Posts
மாணவிகளிடம் பாலியல் பேரம் பேசிய வழக்கில் நிர்மலா தேவி குற்றவாளி… கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!!
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நிர்மலாதேவி என்பவர் பேராசிரியராக பணிபுரிந்து வந்த நிலையில், அவர் கல்லூரி மாணவிகள் சிலரிடம் பாலியல் பேரம் பேசியதாக புகார் எழுந்தது. அந்த புகாரின் அடிப்படையில் கடந்த 2018 ஆம் ஆண்டு நிர்மலாதேவியை…
Read moreஆவடி இரட்டை கொலை வழக்கில் ஒருவர் அதிரடி கைது…. போலீஸ் கிடுக்குப்பிடி விசாரணை…!!!
சென்னை ஆவடி அருகே முத்தா புதுப்பேட்டை பகுதியில் சிவம் நாயர் (72) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சித்த மருத்துவர். இவர் தன் வீட்டிலேயே கிளினிக் வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மனைவி பிரசன்னா (62). இவர்களுக்கு ஒரு மகள் மற்றும்…
Read more