தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 18 நாளை கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள 685 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. 8 மற்றும் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டியது அவசியம் எனவும் விருப்பம் உள்ளவர்கள் www.arasubus.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
உடனே அப்ளை பண்ணுங்க: தமிழக அரசு வேலை… நாளையே கடைசி நாள்…!!!!
Related Posts
நாளையே கடைசி: ரயில்வேயில் 4,660 காலிப்பணியிடங்கள்…. உடனே விண்ணப்பிக்கவும்…!!
RPFஇல் 4,660 காவலர் பணியிடங்களுக்கு (SI-452, கான்ஸ்டபிள்-4,208) விண்ணப்பிக்க நாளை (மே 14) கடைசி நாளாகும். SI பணிக்கு, 20-28 வயதுக்குட்பட்ட பட்டப்படிப்பு முடித்தவர்களும், கான்ஸ்டபிள் பணிக்கு 18-28 வயதுக்குட்பட்ட, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் தேர்வு மற்றும்…
Read moreB.Sc, BE/B.Tech, Diploma முடித்தவர்களுக்கு… 1.50 லட்சம் சம்பளத்தில் அரசு வேலை…. உடனே முந்துங்க….!!!
யூனியன் பொது சேவை ஆணையம் வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: யூனியன் பொது சேவை ஆணையம் பணியின் பெயர்: பல்வேறு பணிகள் பணியிடங்கள்: 83 விண்ணப்பிக்க கடைசி தேதி: May 30, 2024 விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்…
Read more