இரண்டு வருடங்களாக நீடித்து வரும் உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் கடந்த இரண்டு மாதங்களாக அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உக்ரைனில் ரஷ்ய படையின் கட்டுப்பாட்டில் உள்ள டோனட்ஸ் நகரத்தை பீரங்கி குண்டுகள் மூலம் உக்ரைன் தாக்கியுள்ளதாகவும் இதில் சிறுவர்கள், பெண்கள் உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது.
உக்ரைனின் பீரங்கி தாக்குதல்…. சிறுவர்கள் உட்பட 25 பேர் பலி…. ரஷ்யா தகவல்….!!
Related Posts
அடக்கடவுளே இப்படியுமா…? அதிக Viewsக்கு ஆசைப்பட்டு செய்த காரியம்…. சிறையில் கம்பி எண்ணும் நபர்…!!
சீனாவில் YouTube நேரலை வீடியோக்களில் Views-ஐ அதிகப்படுத்த 4000த்திற்கும் மேற்பட்ட போன்களை பயன்படுத்தி, 4 மாதங்களில் சுமார் ரூ.3.4 கோடி வரை வருமானம் ஈட்டிய வாங் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்காக அவர் 4,600 மொபைல் போன்கள், VPN போன்ற…
Read moreவிண்வெளியை குப்பை மேடாக மாற்றிய மனிதன்…. விஞ்ஞானிகள் எச்சரிக்கை….!!!
உலக அளவில் அதிகரிக்கும் செயற்கைக்கோள் மற்றும் விண்கல குப்பைகளால் எதிர்காலத்தில் விண்வெளியில் நெரிசல் ஏற்படும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். 1957 முதல் இன்று வரை சுமார் 8000 செயற்கை கோள்கள் விண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதில் தற்போது 3000 செயற்கைக்கோள்கள் தான் இயங்குகின்றன.…
Read more