இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேல் மேற்கொள்ளும் தாக்குதலில் பாலஸ்தீனர்கள் 21,000 அதிகமானோர் உயிர் இழந்துள்ளனர். அதேபோன்று இஸ்ரேல் தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பல மாதங்களுக்கு ஹமாஸ்க்கு எதிரான போர் தொடரும் என்று தெரிவித்துள்ளார். அதோடு தொடர்ந்து ஆதரவளிக்கும் ஜோ பைடன் நிர்வாகத்திற்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.