இன்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, விஜய பிரபாகரனுடன் சேர்ந்து விரைவில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளேன். தேர்தலில் தனித்து போட்டியா? கூட்டணியா? என்பதற்கு காலம் பதில் சொல்லும்.

ஆறு மாதங்கள் கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளம். தேமுதிக கூட்டணியில் உள்ளதாக அதிமுக கூறியது அவர்களின் நிலைப்பாடு. தேர்தலில் தனித்து போட்டியிட தேமுதிக-வுக்கு பயம் இல்லை என கூறியுள்ளார்.