இன்ஸ்டாகிராம் காதலனால் கைவிடப்பட்ட பெண் ஒருவர் பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சம் அடைந்த சம்பவம் சென்னையில் நடந்துள்ளது. இவர் இன்ஸ்ட்டாவின் பழகி காதல் செய்த இளைஞருக்காக இரண்டாவது கணவரை பிரிந்துள்ளார். ஈரோட்டை சேர்ந்த இந்த பெண்ணுக்கு 2021 ஆம் ஆண்டு முதல் திருமணம் நடந்து பிறகு இருவரும் பிரிந்தனர். இதனால் கடந்த ஜூன் மாதம் கேரளாவை சேர்ந்த வேறு ஒரு நபருடன் இந்த பெண்ணுக்கு மறுமணம் நடைபெற்றது. அங்கும் முத்து வராததால் சென்னைக்கு ஓடி வந்த அந்த பெண் தற்போது இன்ஸ்டா காதலனை தவிர வேறு யாரும் வேண்டாம் என்று கூறி வருகிறார்.