இன்ஸ்டாகிராம் காதலனால் கைவிடப்பட்ட பெண் ஒருவர் பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சம் அடைந்த சம்பவம் சென்னையில் நடந்துள்ளது. இவர் இன்ஸ்ட்டாவின் பழகி காதல் செய்த இளைஞருக்காக இரண்டாவது கணவரை பிரிந்துள்ளார். ஈரோட்டை சேர்ந்த இந்த பெண்ணுக்கு 2021 ஆம் ஆண்டு முதல் திருமணம் நடந்து பிறகு இருவரும் பிரிந்தனர். இதனால் கடந்த ஜூன் மாதம் கேரளாவை சேர்ந்த வேறு ஒரு நபருடன் இந்த பெண்ணுக்கு மறுமணம் நடைபெற்றது. அங்கும் முத்து வராததால் சென்னைக்கு ஓடி வந்த அந்த பெண் தற்போது இன்ஸ்டா காதலனை தவிர வேறு யாரும் வேண்டாம் என்று கூறி வருகிறார்.
இன்ஸ்டா காதலனுக்காக 2வது கணவரை பிரிந்த பெண்…. பரபரப்பு சம்பவம்…!!!
Related Posts
நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் : 3 ஆண்டில் செய்த சாதனை…. திமுக பெருமிதம்….!!
திமுக அரசின் மூன்று ஆண்டுகளில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 28,824 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு புதிய சாதனை படைத்துள்ளதாக அரசு பெருமிதமாக தெரிவித்துள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களுக்கு வீடுகளை…
Read moreநீதிமன்றம் சொன்ன பதில்…. “ஒப்புதல் கொடுத்த ஆளுநர்” அண்ணாமலை ஷாக்…!!
கடந்த ஆண்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மறைந்த முன்னால் முதல்வரும், திமுகவின் முன்னால் தலைவருமான பேரறிஞர் அண்ணா குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்திருந்தார். அதில் மதுரையில் மீனாட்சி அம்மன் குறித்து பேரறிஞர் அண்ணா அவதூறாக பேசியதாகவும் அதற்கு பதிலடி கொடுக்கும்…
Read more