கல்லூரி கல்வி முறையை வலுப்படுத்த மத்திய அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் ஆசிரியர் ஆட்சேர்ப்பு தகுதிகளில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அதன்படி இனி ஒன்பது முதல் 12 ஆம் வகுப்பு வரை பாடம் நடத்த விரும்பும் ஆசிரியர்களுக்கு டெட் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. NCTE, சமீபத்திய முடிவில் ஒன்பது முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை கற்பித்தலுக்கு டெட் கட்டாயமாக படும் என அனைத்து கல்வி நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இனி 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பாடம் நடத்த…. டெட் கட்டாயம்: மத்திய அரசு அறிவிப்பு….!!!
Related Posts
2014இல் தான் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது…. கங்கனா ரனாவத் தடாலடி…!!
இந்தியாவை இந்து தேசமாக மாற்ற பணியாற்றுவோம் என பாஜக வேட்பாளரும், நடிகையுமான கங்கனா ரனாவத் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மண்டி தொகுதியில் பிரசாரம் செய்த அவர், நம் நாடு பல ஆண்டுகள் முகலாயர்களிடமும், ஆங்கிலேயர்களிடமும், காங்கிரசிடமும் சிக்கி இருந்ததாகவும், 2014ஆம் ஆண்டு…
Read moreஉஷாரய்யா உஷாரு…! வங்கி கணக்கில் காணாமல் போகும் பணம்…. ஆதார் கார்டில் இதை மட்டும் செய்யவே கூடாது….!!!
இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் என்பது ஒரு முக்கியமான அடையாள ஆவணம் ஆகும். இந்த ஆதார் கார்டை பயன்படுத்தி தற்போது மோசடி வேலைகள் அரங்கேறி வருகிறது. எனவே ஆதார் கார்டு செயல்முறைகளை பொதுமக்கள் பாதுகாப்பாக வைத்திருப்பது மிகவும் அவசியம். அதற்கு…
Read more