கோவை அருகே அமைந்துள்ள வெள்ளியங்கிரி மலைக்கோவிலில் சிவலிங்கத்தை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வந்து செல்லும் நிலையில் கடந்த சில மாதங்களில் மலையேறும் போது ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் வெள்ளியங்கிரி கோவிலுக்கு மலை ஏறி செல்லும் பக்தர்களுக்கு வனத்துறை புதிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதாவது மலையேறும் பக்தர்கள் முழு உடல் பரிசோதனை செய்த பிறகு மலையேற அனுமதி வழங்கப்படும். பக்தர்கள் குழுவாகவும் வனத்துறை அனுமதித்த பாதைகளில் மட்டுமே செல்ல வேண்டும், மாற்றுப் பாதையில் செல்லக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது
இனி வெள்ளியங்கிரி மலையேறுபவர்களுக்கு இது கட்டாயம்… புதிய அறிவிப்பு…!!!
Related Posts
“இனி வனத்துறை கட்டுப்பாட்டில் குற்றால அருவிகள்”…. மாவட்ட நிர்வாகம் முக்கிய முடிவு….?
தென்காசி மாவட்டம் பழைய குற்றாலத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது அருவியில் குளித்துக் கொண்டிருந்த சிறுவன் திடீரென வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தான். இந்த சிறுவனின் உடல் 500 அடி தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்ட நிலையில் அதன்…
Read moreBREAKING: அரசு மருத்துவமனைகளில் பணி நேரம் மாற்றி அமைப்பு…. தமிழக அரசு உத்தரவு….!!!
அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய கடைநிலை ஊழியர்களுக்கு 3 ஷிப்ட் அடிப்படையில் தமிழக அரசு பணி நேரம் ஒதுக்கீடு செய்துள்ளது. காலை 6 மணி முதல் ஒரு மணி, மதியம் ஒரு மணி முதல் இரவு…
Read more