தமிழகத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்கும் கடைகளுக்கு நிரந்தரமாக சீல் வைக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். முன்பு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு 5000 முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டு வந்தது . இதற்கு மேல் முதல் முறை சிக்கும் கடைகளுக்கு கூட நிரந்தரமாகவே சீல் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் எச்சரித்துள்ளார்.
இனி நிரந்தரமாக கடைகளுக்கு சீல் வைக்கப்படும்…. ககன்தீப் சிங் பேடி எச்சரிக்கை…!!!
Related Posts
5 மணி நேரம் துன்புறுத்தப்பட்டு ஜெயக்குமார் கொலை..? வெளியான நடுங்கவைக்கும் தகவல்..!!!
காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் இறப்பதற்கு முன்பு 4-5 மணிநேரம் துன்புறுத்தப்பட்டிருக்கலாம் என உடற்கூறாய்வு முடிவில் புதிய தகவல் வெளியாகியுள்ளது. வயிற்றில் இரும்பு தகடு, கடப்பா கல் போன்றவை கட்டப்பட்டு எரியூட்டப்பட்ட நிலையில் உடல் கிடைத்ததாகவும், நீர் நிலைகளில் போடுவதற்காக உடல் கட்டப்பட்டிருக்கலாம்…
Read more“1 இல்ல…. 2 இல்ல…. இது சரியே இல்ல” தேர்தல் ஆணையத்தை சாடிய துரை வைகோ….!!
தேர்தல் முடிந்த பிறகு வாக்கு இயந்திரங்கள் முறையாக பாதுகாக்கப்பட்டு வரும் பட்சத்தில், ஆங்காங்கே சில இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பணிபுரியாமல் இருப்பது உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைக்குரிய விஷயங்கள் நடைபெற்று வந்தனர். அந்த வகையில் திருச்சியில் வாக்கு இயந்திரங்களுக்கான பாதுகாப்பு வசதி…
Read more