இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இதனை அனைத்து முக்கிய ஆவணங்களுடனும் இணைக்க வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில் கல்லூரிகளின் டிகிரி சான்றிதழ்களில் ஆதார் நம்பரை அச்சிடக் கூடாது என்று அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் யுஜிசி உத்தரவிட்டுள்ளது. சில கல்லூரிகளில் டிகிரி சர்டிபிகேட் மற்றும் ப்ரொபஷனல் சர்டிபிகேட்களில் ஆதார் எண்களை அச்சிட்டு வந்தனர். இதனை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி இருக்கும் யுஜிசி சான்றிதழ்களை ஆதார் எண்கள் இல்லாமல் தயார் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
இனி ஆதார் நம்பரை அச்சிடக் கூடாது…. அரசு அதிரடி உத்தரவு…!!!
Related Posts
கட்சித் தலைவர் பதவியில் இருந்து சிறிசேன திடீர் விலகல்…. அதிரடி அறிவிப்பு…!!
இலங்கை சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து மைத்திரிபால சிறிசேன விலகியுள்ளார். 2015-2019 வரை இலங்கை அதிபராக பதவி வகித்த சிறிசேன, சுதந்திரக் கட்சியின் தலைவராகவும் செயல்பட்டு வந்தார். இந்த நிலையில், கட்சி செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற அவர் தலைவர் பதவியில்…
Read moreமைனஸில் இருந்தாலும் அபராதம் தேவையில்லை…. ரிசர்வ் வங்கி சூப்பர் அறிவிப்பு..!!!
பயன்படுத்தப்படாத வங்கிக் கணக்கை மூட விரும்பும் வாடிக்கையாளர்கள், அதற்காக அபராதம் எதுவும் செலுத்தத் தேவையில்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. பயன்பாட்டில் இல்லாத வங்கிக் கணக்கின் இருப்பு மைனஸில் இருந்தாலும், அதற்காக அபராதம் செலுத்த வேண்டிய தேவையில்லை எனக் கூறியுள்ள RBI,…
Read more