புதிய கல்வியாண்டில் பாடத்திட்ட மாற்றம் மற்றும் பாடப்புத்தகங்களை வெளியிடுவது தொடர்பாக தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி மூணு மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு மட்டும் புதிய பாடத்திட்டத்துடன் பாடப் புத்தகங்கள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 ஆம் வகுப்பு புத்தகங்கள் ஏப்ரல் கடைசி வாரத்திலும், 6 ஆம் வகுப்பு புத்தகங்கள் மே மாதத்திலும் வெளியிடப்படும். மேலும் 1, 2, 7,8,10, 12 ஆம் வகுப்புகளுக்கு 2023-24 புத்தகங்கள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.