புதிய கல்வியாண்டில் பாடத்திட்ட மாற்றம் மற்றும் பாடப்புத்தகங்களை வெளியிடுவது தொடர்பாக தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி மூணு மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு மட்டும் புதிய பாடத்திட்டத்துடன் பாடப் புத்தகங்கள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 ஆம் வகுப்பு புத்தகங்கள் ஏப்ரல் கடைசி வாரத்திலும், 6 ஆம் வகுப்பு புத்தகங்கள் மே மாதத்திலும் வெளியிடப்படும். மேலும் 1, 2, 7,8,10, 12 ஆம் வகுப்புகளுக்கு 2023-24 புத்தகங்கள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வகுப்புகளுக்கு பாடப்புத்தகம் மாற்றம்…. NCERT முக்கிய அறிக்கை….!!!
Related Posts
“நிலவின் அடியில் தண்ணீர்”…. இஸ்ரோ விஞ்ஞானிகள் சொன்ன குட் நியூஸ்…!!
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ கடந்த வருடம் நிலவின் தென் துருவத்தை ஆராய்ச்சி செய்வதற்காக சந்திராயன் விண்கலத்தை நிலவுக்கு வெற்றிகரமாக அனுப்பினர். அங்கு விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் ஆகியவற்றை தரையிறக்கி ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் தற்போது…
Read moreஇறந்துபோன மனைவி…. மாமியார் மீது மருமகனுக்கு வந்த காதல்…. திருமணம் செய்துவைத்த மாமனார்…!!
பீகார் மாநிலம் வாங்கா நகரை சேர்ந்தவர் சிக்கந்தர் யாதவ். இவருடைய மனைவி சில வருடங்களுக்கு முன்பாக உயிரிழந்துள்ளார். இதனால் சிக்கந்தர் தன்னுடைய மனைவியின் தந்தை வீட்டில் அதாவது மாமனார், மாமியார் வீட்டில் தங்கி இருக்கிறார் மாமனார் தினேஷ் அவர்களுக்கு 55 வயதும்…
Read more