ஆந்திராவின் தலைநகரமாக விசாகப்பட்டினத்தை அறிவித்தார் அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி. விசாகப்பட்டினம் தலைநகரமாக அறிவிக்கப்பட்டதன் மூலம் 3 தலைநகரம் திட்டம் கைவிடப்பட்டது. விரைவில் அரசு அலுவல் நடவடிக்கைகள் அனைத்தும் விசாகப்பட்டினத்திற்கு மாற்றப்படும் என முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் 2014 ஜூன் மாதம் ஆந்திரா, தெலுங்கானா என இரண்டாக பிரிக்கப்பட்டது.
ஆந்திராவின் தலைநகரமான விசாகப்பட்டினம் : முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவிப்பு..!!
Related Posts
நெட்ஸ்லே பொருட்களில் அதிக சர்க்கரை – ஆய்வை தொடங்கிய FSSAI…!!!
ஏழை நாடுகளில் விற்பனை செய்யப்படும் நெஸ்லேயின் செரலாக் மற்றும் நிடோவில் (பால் பவுடர்) கூடுதல் சர்க்கரை சேர்க்கப்படுவதாக அறிக்கை வெளியானது. இந்த நிலையில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (NCPCR), இதுகுறித்து ஆய்வு நடத்துமாறு FSSAI-க்கு வேண்டுகோள் விடுத்தது. இதனை…
Read moreபுதுச்சேரி அரசு பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு…!!!
புதுச்சேரியில் 2024-25 கல்வியாண்டு முதல் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலுள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் நடுவண் இடைநிலை கல்வி வாரிய பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் ஏப்ரல் 29ஆம் தேதி கோடை விடுமுறை…
Read more